இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 22 ஜூன், 2012

துளிப்பா - 2


1
கிளைதோறும் ஊஞ்சல்
தலைக்கீழாய் உலகம்
வௌவால்

2
சுண்டல் பொட்டலம்
சுவையாய் இருந்தது
கவிதை

3
அன்பே சிவம்
காளை மேல்
பரமன்


       -இராதே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக