இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 24 ஜூன், 2012

துளிப்பா - 4


  • எவ்வளவு நேரம் நிற்பது

         சோளக் கொள்ளையில்

         பொம்மை !



  • கை வலிக்கவில்லையா ?
       
          சாலைச் சந்திப்பில்

          வழி காட்டி மரம்.



  • விற்றுத் தீர்ந்தன மனைகள்
       
          புற்றுக்கு இடந்தேடின
                
          கரையான்கள் !

                                            -  இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக