இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

வெறுமை

போலியான மகிழ்விலும்
புலம்பிடும் கண்ணீரிலும்
மரணிக்கும் மௌனங்கள்
கனக்க
சுமக்கும்
இதய துடிப்புகளில்
இயங்கும் வாழ்வியல்
அந்தாதி
நிறமற்ற
பட்டாம்பூச்சிகளாய்ப்
பறக்கும்
நினைவுகள் !
                                              -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக