இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 1 நவம்பர், 2016

துளிப்பா - 45

ஒற்றைத் துளியில்
ஒளிந்திருக்கிறது
நீர்



மழை நின்றதே
கண்ணீர் சொட்டுகிறது
கூரை



அலையும்
முந்தானை
அருவி



இடி தரும்
தந்தி
மின்னல்



ஊசலாடும்
மனசு
பாசம்

                                              - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக