இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

துளிப்பா -20

தேய்ந்து கொண்டே
வளர்கிறது
நிலா



பூடகம்
நாடகம்
ஊடகம்



சிந்திக்கொண்டே
வழியமைக்கிறது
நீர்



சோம்பல் முறிக்கிறது
வானம்
இடி



நடைக்கேற்றபடி
இசையமைக்கிறது
கொலுசு
                                           -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக