இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஆமை அசைவு

ஆளரவமற்ற 
தனிமை நீட்சியில்
இதய அமைதி
கிழிபடும்
நினைவுப் போராட்டக்
கண்ணீர்த் துளிகள்
கரையும்
சோகம் உணர்த்த
சுமை கூடி
நொடிப் பொழுதுகளில்
கழியும் பயணங்களில்
ஆமை அசைவாய்
நீள்கிறது
வாழ்வு
                                                  -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக