இராதே

இராதே
eradevadassou

சனி, 22 செப்டம்பர், 2018

குட்டித் தவளை

குட்டிக் குட்டித் தவளை
எட்டி எட்டிப் பார்க்கும் ;
குளத்துத் தண்ணிக் குள்ளே
குட்டிக் கரணம் போடும் ;
சத்தம் போட்டு மழையில்
சரள மாகப் பாடும் ;
கொத்தும் பாம்பின் இரையாய்க்
குரலால் மாட்டிக் கொள்ளும் !
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக