இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 19 ஜனவரி, 2018

ஒணான்

தென்னங்குச்சி
சுருக்கில் பிடிபட்டுத்
தொங்குகிறது
கல்லடிப் பட்டுத்
துடிதுடிக்கும்
ஓணான்
ஏசுவுக்கு
கொட்டாங்குச்சியில்
...நீர்க் கொடுத்ததாம்
அல்லாவை
தலையாட்டிக்
காட்டிக் கொடுத்ததாம்
மனத்தில்
சொல்லடிப் பட்டு
வளர்கிறது
மழலைப் பருவம்
                                   
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக