இராதே

இராதே
eradevadassou

புதன், 10 ஜனவரி, 2018

சொல்

தேடிக் கொண்டிருந்தேன்
யாரோ இட்டது
எடுத்தேன்
சுற்றும் பார்த்தேன்
பயன்படுத்தினேன்
காக்கை இட்ட
எச்சந்தானே
நாம் உண்ணும்
பழங்கள்
விதை சொல்
எடுத்தாளுகையில்
கருத்தடிப் பட்டு
சாகாமலிருப்பின்
கவிதை

                                           -
இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக