இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

பைத்தியம்

கடலலைகளின் சிரிப்பு
கரைகளில் நுரைக்கிறது !
மழைத்துளிகளின் சிரிப்பு
தெறிப்பினில் சிலிர்க்கிறது !
மலைகளின் சிரிப்பு
அருவியில் வழிகிறது !
தென்றலின் சிரிப்பு
தழுவலில் மிளிர்கிறது !
மலர்களின் சிரிப்பு
மணங்களில் கமழ்கிறது !
தனிமையில் ...
கவிஞனின் சிரிப்பு
பைத்தியமாகிறது ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக