இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 31 டிசம்பர், 2024

நேசம்

 பறித்து எடுத்து

சூடுகிறாள்

இடந்தவறி விழுகிறது

ஒற்றை மலர்


பிஞ்சு கைகளென

ஏமாந்தது தான்

மிச்சம்


கால்பட்டு இடரும்

மலர்கள்

பாதுகாப்பாய் வைத்திருந்த

முள்களையே நேசிக்கின்றன


                                        - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக