நானும் எனது படைப்புகளும்
பறித்து எடுத்து
சூடுகிறாள்
இடந்தவறி விழுகிறது
ஒற்றை மலர்
பிஞ்சு கைகளென
ஏமாந்தது தான்
மிச்சம்
கால்பட்டு இடரும்
மலர்கள்
பாதுகாப்பாய் வைத்திருந்த
முள்களையே நேசிக்கின்றன
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக